Wild elephants | Kerala | ``நாங்களும் வருவோம்ல...'' அடாவடியாக கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்
நாங்களும் திருவிழா கொண்டாடுவோம் - கோயிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெற்றிலை பாறை தர்ம சாஸ்தா கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, இரண்டு காட்டு யானைகள் கோயிலுக்குள் புகுந்ததால் பக்தர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்