சுயரூபம் காட்டிய இயற்கை... மிதக்கும் பாதி இந்தியா - கண்முன்னே சரிந்து விழும் கட்டடங்கள்
சுயரூபம் காட்டிய இயற்கை... மிதக்கும் பாதி இந்தியா - கண்முன்னே சரிந்து விழும் கட்டடங்கள்
டெல்லி, உத்தராகண்ட், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.