இந்தியாவை நோக்கி ஏவுகணைகள்..? உத்தரவு போட்ட பாக்.,

Update: 2025-04-24 05:43 GMT

ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு/கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு/இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல்/பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்