கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக, கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலைகளில் வாகனங்கள் ஆமைவேகத்தில் ஊர்ந்து சென்றன.
கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக, கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலைகளில் வாகனங்கள் ஆமைவேகத்தில் ஊர்ந்து சென்றன.