ஊராட்சித் தலைவர் இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் - லிஸ்ட் போட்டு சொல்லும் மக்கள்
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கிராமங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் தென்காசி வட்டம் கடையநல்லூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..