#BREAKING : வடகிழக்கு பருவமழை பாதிப்பு, 27 மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2022-12-30 12:42 GMT

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு, 48593 விவசாயிகளுக்கு, ரூ.50.88 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு, விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உரிய முறையில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்