மெக்சிகோவில் கடலில் மிதந்து கொண்டிருந்த 1.3 டன் கொக்கைன்-கடற்படை மற்றும் ராணுவம் கைப்பற்றியது

Update: 2022-11-08 15:03 GMT

மெக்சிகோவில் கடலில் மிதந்து கொண்டிருந்த 1.3 டன் கொக்கைன்-கடற்படை மற்றும் ராணுவம் கைப்பற்றியது

மெக்சிகோவில் கடலில் மிதந்து கொண்டிருந்த 1.3 டன் கொக்கைன்

போதைப்பொருள் பொட்டலங்களை ராணுவப்படை கைபற்றியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் பல பொட்டலங்கள் மிதந்து கொண்டிருப்பதை மெக்சிகன் அதிகாரிகள் கண்டனர். இதையடுத்து மெக்சிகன் கடற்படை மற்றும் ராணுவம், அந்த பொட்டலங்களை கைப்பற்றியதுடன், அதில் 1.3 டன் கொக்கைன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்