கடலூர், நெய்வேலி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றவே என்.எல்.சி பிரச்னையை பாமக முன்னெடுத்திருப்பதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்தார்.
கடலூர், நெய்வேலி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றவே என்.எல்.சி பிரச்னையை பாமக முன்னெடுத்திருப்பதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்தார்.