#BREAKING || மாண்டஸ் புயல் - மின்சாரம் தாக்கி 2 பேர் பலி | mandous cyclone | heavy rain | thanthi tv

Update: 2022-12-10 02:49 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி இரண்டு வட மாநில இளைஞர்கள் உயிரிழப்பு, பலத்த காற்றில் அறுந்து விழுந்த மின்சார வயரில் மிதித்ததால் இருவர் பலி, பணி முடித்து வீடு திரும்பிய போது, இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த சோகம், இருவரின் சடலங்களை கைப்பற்றி, அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர் ,பலத்த காற்று வீசும் போது மின்சாரத்தை துண்டிக்காததே விபத்திற்கு காரணம்- அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்