கீழே நிற்பது யானைகளா? எறும்புகளா? - கண்ணை ஏமாற்றும் கழுகுப்பார்வை காட்சிகள் | Jawalagiri forest

Update: 2022-10-30 08:58 GMT

கீழே நிற்பது யானைகளா? எறும்புகளா? - கண்ணை ஏமாற்றும் கழுகுப்பார்வை காட்சிகள்

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 70 காட்டு யானைகள்

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்

ட்ரோன் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறை

காட்டு யானைகளின் நகர்வுகளுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை திட்டம்

மேலும் செய்திகள்