வெள்ளத்தை வேடிக்கை பார்த்தால் இதுதான் கதி - பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பயங்கரம்

Update: 2022-12-16 03:46 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் இடையார்பாக்கத்தை சேர்ந்த ராஜஷ் என்ற பள்ளி மாணவன் அங்குள்ள தரை பாலத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாயமான மாணவனை தேடிவந்தனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்