#BREAKING | குட்கா முறைகேடு வழக்கு: சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2022-12-15 07:02 GMT

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம்.

பிழைகளை முழுமையாக திருத்தி ஜனவரி 10 ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்