பிரியாவின் உடல் மீது குவித்து வைக்கப்பட்ட கால்பந்து பதக்கங்கள்... பார்த்து கதறி அழுத நண்பர்கள்

Update: 2022-11-15 10:36 GMT

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா.

பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை பிரியா உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.

கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்