மீனவர் பிரச்சனை - வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Update: 2022-11-17 14:44 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்..

Tags:    

மேலும் செய்திகள்