"ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது"-சீமான் குற்றச்சாட்டு

Update: 2022-10-01 12:07 GMT

"ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது"-சீமான் குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், மோசடி செய்வதாகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தி மட்டுமல்லாது, எந்த நாளில் பேரணி நடத்தினாலும், தமிழகத்தின் அமைதி குலையும் என வாதிட வேண்டிய தமிழக அரசு, மற்ற நாட்களில் பேரணி நடத்துவதில், சிக்கல் இல்லை என உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது , மோசடித்தனம் என்றும், இரட்டை வேடம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்