கூடை கூடையாய் வாழைப்பழங்கள்.. காற்றில் பறக்கவிட்ட கிராமம்.. பக்தர்களை ஈர்க்கும் விநோத திருவிழா!

Update: 2023-01-18 07:26 GMT

Full View


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சோலைமலை அழகர் கோயிலில் வாழைப்பழங்களை சூறைவிடும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது, இந்த திருவிழாவில் மதுரை,தேனி, திருச்சி போன்ற பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்த திருவிழாவில் கூடை கூடையாக வாழைப்பழங்கள் சூறையிடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்