முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

Update: 2023-02-10 11:35 GMT

முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா ? புகார் மனுக்கள் உரிய துறைக்கு அனுப்பப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் செய்யப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்