கர்நாடக மாநிலம் பெங்களூருவில், முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து உள்ளதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து உள்ளதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.