3 லட்சம் ரூபாய் இரு சக்கர வாகனத்தை காலால் தள்ளியே களவாடிய திருடர்கள்

Update: 2022-06-04 14:11 GMT

செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாசித்தெருவில், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் இருவர் திருடிச் சென்றனர். திருடிய வாகனத்தை அவர்கள் காலால், தள்ளிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்