அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 28 பேருக்கு நேர்ந்த சோகம்

Update: 2023-07-03 14:13 GMT

அமெரிக்காவின் Maryland மாகாணத்தில் உள்ள Baltimore நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானதுடன், மேலும் 28 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புவாசிகள் பங்கேற்ற கேளிக்கை நிகழ்ச்சியின் போது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்