கோலி செய்த செயலால் ஒட்டுமொத்த RCB வீரர்களுக்கே சிக்கல்

Update: 2023-04-25 07:37 GMT

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நடப்பு தொடரில் 2வது முறை பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் கோலிக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது. பெங்களூரு வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து சுமார் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்