விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-20 15:27 GMT

தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மகளிர் அணி தொண்டர்கள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்