நடு வானிலேயே அலர்ட்டாகி உடனே தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் - திருவனந்தபுரத்தில் பரபரப்பு

Update: 2023-02-24 14:20 GMT

கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியாவுக்கு 176 பயணிகள், ஆறு ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஹைட்ரோ ரோலிங் கோளாறு இருப்பது தெரியவந்தது.

இதனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்