"அலர்ட் ஆகிக்கோடா சூனா பானா".. பேருந்திற்குள் குடை பிடித்த பெண் பயணி

Update: 2022-10-22 05:00 GMT

பாபநாசம் அருகே பயணி ஒருவர் பேருந்திற்குள் குடை பிடித்தவாறு பயணம் செய்தார். பாநாசத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் விரிசல்கள் வழியாக மழைத்துளிகள் விழுந்தது. இதனால், இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் குடை பிடித்தவாறு பயணம் செய்தார். இந்த செயல் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்