உயிரை மாய்த்த 9ம் வகுப்பு மாணவி..புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

Update: 2023-04-16 07:03 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... மடத்துக்குளம் அருகே கனியூரை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்