"தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...

Update: 2022-12-27 02:27 GMT

தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் படுத்தப்பட்டுள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் துறை நூல்களை முதல்வர் ஸ்டாலின் வரும் 16 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்