அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது.

Update: 2021-02-09 14:54 GMT
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது. தலைநகர் பியனோஸ் ஏரஸில் நடந்த இந்த பேரணியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அந்நாட்டு அதிபர் அல்பர்ட்டோ பெர்ணான்டசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியில் பங்கேற்றவர்கள், வேலைவாய்ப்பு, வருமான உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்