கேரள விமான விபத்தில் 17 பேர் பலி - அமெரிக்க அரசு இரங்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-08 05:56 GMT
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த  விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்