நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்...

நிறவெறிக்கு எதிராக கனடா நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமரே கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

Update: 2020-06-06 10:39 GMT
நிறவெறிக்கு எதிராக கனடா நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமரே கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஒட்டாவாவில் பேரணி தொடங்கிய போது, யாரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மண்டியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார். அப்போது அங்கிருந்த மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்