சலூன் கடைகள் திறப்பு - மக்கள் கூட்டம் அலைமோதல்

சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2020-05-12 13:29 GMT
சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே , அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. 
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்