"ஒலிம்பிக் நடைபெறும் என நம்புகிறேன்" - ஜப்பான் பிரதமர் அபே தகவல்

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தாம் நம்புவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-14 11:07 GMT
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தாம் நம்புவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். தலைநகர் டோக்யோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜப்பானில் கொரோனாவால் இதுவரை ஆயிரத்து 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுவதாக சுட்டிக்காட்டிய அவர், அவசர நிலையை பிரகடனப்படுத்த தேவையில்லை என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்