போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் : 2 போலீசார் உட்பட10 பேர் பலி - 35 பேர் காயம்

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Update: 2020-02-17 21:54 GMT
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 போலீசார் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். மதக்குழுவின் பேரணியின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும், போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாரின் வாகனம் மீது தாக்குலை நடத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்