பொங்கல் பண்டிகை - கனடா பிரதமர் வாழ்த்து

பொங்கல் பண்டிகையொட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார்.

Update: 2020-01-15 21:07 GMT
பொங்கல் பண்டிகையை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்