சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : "4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை"

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர்.

Update: 2019-12-27 05:13 GMT
இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் உள்ள நான்கு மத‌த்தினரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களது பிரதான பிரார்த்தனை என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்