ராக்கெட் குண்டுகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல்

சிரியாவின் எல்லை நகரமான ராஸ் ஆல் எயினில் துருக்கி ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

Update: 2019-10-16 03:38 GMT
சிரியாவின் எல்லை நகரமான ராஸ் ஆல் எயினில் துருக்கி ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு ராணுவ தாக்குதல் நடத்தி வரும் துருக்கி, தொடர்ந்து சிரியாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்