போர்ச்சுகல் : ரோஜா பூ ஏந்தி வாக்கு சேகரித்த பிரதமர்

போர்ச்சுக்கல்லில் வரும் ஞாயிற்றுகிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆண்டானியோ கோஸ்டா இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

Update: 2019-10-05 03:02 GMT
போர்ச்சுக்கல்லில் வரும் ஞாயிற்றுகிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ஆண்டானியோ கோஸ்டா இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கையில் ரோஜா பூவை ஏந்தியவாறு பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்