சீனாவில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா : 14 நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்பு

சீனாவின் குயிங்டாவ் (Qingdao) நகரில் அமைந்துள்ள சிஷே மலைப்பகுதியில் கூப் ஐகேரின் 45-வது சர்வதேச பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது.

Update: 2019-08-06 04:18 GMT
சீனாவின் குயிங்டாவ் (Qingdao) நகரில் அமைந்துள்ள சிஷே மலைப்பகுதியில் கூப் ஐகேரின் 45-வது சர்வதேச பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது. 14 நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட பாராசூட்டுகள் மூலம் வானில் பறந்து போட்டியாளர்கள் சாகசம் புரிந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்