புல்வாமா தாக்குதல் : இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

புல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-02-18 03:46 GMT
புல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் இந்திய தேசிய கொடிகளை ஏந்தியபடி திரண்ட அவர்கள், தீவிரவாத செயலை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்