பாலைவனத்தில் மோட்டார் சாகசம் - ஆண்டு முழுவதும் தொடர இருக்கும் போட்டி

பெருவில் நடைபெற உள்ள டாகர் மோட்டார் சாகசப் பந்தயத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Update: 2019-01-08 06:43 GMT
பெருவில் நடைபெற உள்ள டாகர் மோட்டார் சாகசப் பந்தயத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். பாலைவனத்தில் சீறிபாயும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் சாகசங்கள் இடையே, கோப்பையை கைப்பற்று முனைப்பில் வீரர்கள் போட்டி போட்டுக் களமிறங்குகின்றனர்.  நேற்று நடைபெற்ற முதல் கட்ட போட்டிகளில், கதார் நாட்டை சேர்ந்த நாசர் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜோன் சுற்றை கைப்பற்றி அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்