பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டு - அரவானை மணந்த திருநங்கைகள் களைகட்டும் கூத்தாண்டவர் திருவிழா

Update: 2024-04-24 06:26 GMT

சித்திரை மாத கூத்தாண்டவர் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை வேடந்தவாடி கிராமம் களைகட்டியுள்ளது... விழாவின் 19ஆம் நாளன்று பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தனர்... பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநங்கைகளுக்கான அழகி போட்டி உற்சாகமாக நடந்தேறியது. சென்னையைச் சேர்ந்த பவுர்ணமி முதல் இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த மிருதுளா 2ம் இடத்தையும், தஞ்சையைச் சேர்ந்த ஜில்லு 3ம் இடத்தையும் பெற்று அசத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்