மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Update: 2024-04-20 06:32 GMT

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் விழா, கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறு கால் பீடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்