குடும்பத்தோடு நகைக்கடைக்கு சென்று..நாசுக்காக நகையை சுருட்டி ஆடைக்குள் மறைத்து சென்ற சம்பவம்..!!
சென்னையை அடுத்த மாதவரம் நகைக் கடையில் செயின் திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்...
குடும்பத்தோடு நகைக்கடைக்கு சென்று..நாசுக்காக நகையை சுருட்டி ஆடைக்குள் மறைத்து சென்ற சம்பவம்..!!
சென்னையை அடுத்த மாதவரம் நகைக் கடையில் செயின் திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.