தமிழகத்தில் ஏராளமான மக்களை ஏமாற்றிய பாசி நிதி நிறுவன வழக்கில் அதிரடி தீர்ப்பு - 11 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி..!

Update: 2022-08-26 08:48 GMT

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழகம் முழுவதும் 52 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது

இந்த மோசடி தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ,கதிரவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது

2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் இன்று தீர்ப்பானது வழங்கப்பட இருக்கிறது.

கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்புசட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது

தமிழகத்தில் அதிகப்படியான நபர்களிடம்

மோசடி செய்யப்பட்ட வழக்கு பாசி நிதி நிறுவன வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்