#Breaking || ஜெயக்குமார் ஜாமின் மனு- பதிலளிக்க உத்தரவு | ThanthiTv

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கோரி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Update: 2022-03-08 05:36 GMT
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கோரி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைப்பு. ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் தரப்பில் மனு. நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் ஜாமின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு நீதிமன்றம். செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல்.
Tags:    

மேலும் செய்திகள்