உள்ளாட்சி தேர்தல் - "தனித்து போட்டியிடுவது பாமகவிற்கு தான் இழப்பு" - ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Update: 2021-09-15 07:31 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அண்ணா பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்