"விவசாய சட்டங்களை ஆதரித்து துரோகம் இழைத்து விட்டார்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தாம் ஒரு விவசாயி என கூறிக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு ​துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2020-09-27 16:03 GMT
காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தாம் ஒரு விவசாயி என கூறிக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளுக்கு ​துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்