நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் களப்பணி" உயிரிழந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் இரங்கல் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-08-28 06:51 GMT
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்திருந்தும் களப்பணியாற்றுபவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்