நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் களப்பணி" உயிரிழந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் இரங்கல் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்திருந்தும் களப்பணியாற்றுபவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.