ஸ்டெர்லைட் ஆலை மூடலால் வாழ்வாதாரம் பாதிப்பு - ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் தகவல்
ஸ்டெர்லைட் ஆலை 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள நிலையில், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பால் நிரந்தரமாக மூடும் நிலை உருவாகி உள்ளது.;
ஸ்டெர்லைட் ஆலை 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள நிலையில், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பால் நிரந்தரமாக மூடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒப்பந்ததாரர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.