"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-08-21 08:12 GMT
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்