"மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-17 10:09 GMT
மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களின் நலனுக்காக புதிய மாவட்டங்கள், புதிய கோட்டங்கள் உருவாக்குவது போல இரண்டாம் தலைநகரமாக மதுரை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர்கள் உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்